ஆரோக்கிய வாழ்வை தரும்
நிலாவிரை மூலிகையின் மகத்துவம்
நிலாவிரை பொடியை ஆண் குட்டி ஈன்ற வெள்ளாட்டுப் பாலில் கலந்து சாப்பிட்டு வர விந்து உற்பத்தி அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் தாம்பத்திய சுகத்தில் நல்ல நிர்வாக திறன் கூடும்
நிலாவிரை பொடியுடன் நெல்லிக்காயை பொடி செய்து சமமாக கலந்து தினம் இருவேளை தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர உடல் எரிவு நீங்கும் உடல் குளிர்ச்சி அடையும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
நிலாவிரை பொடியுடன் நெல்லிக்காய் இலையை பொடி செய்து சமமாய் கலந்து தினம் இரு வேளை சாப்பிட்டு வர மூச்சுத்திணறல் மற்றும் இருமல் குணமாகும்
நிலாவிரை பொடியை திராட்சைப் பழ ரசத்தில் கலந்துள்ள ரத்த உற்பத்தி அதிகரிக்கும்
நிலாவிரை இப்பொடியை வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ண விந்து கெட்டிப்படும் உடலுக்கு நல்ல சக்தி உண்டாகும் இதனால் உடல் சோர்வு நீங்கி ஆரோக்கியம் மேம்படும்
நிலாவிரை இப்பொடியை சுட வைத்த நல்லெண்ணெயில் கலந்துண்ண காணாக்கடி விஷம் தீரும்
ஒரு ஸ்பூன் நிலாவிரை சூரணத்துடன் தேன் கலந்து காலை மாலை ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் பருத்த உடல் இளைக்கும் தேவையற்ற கொழுப்பு குறையும் ஊளை சதை வற்றும் வாத நோய்கள் தீரும் நீர்த்த விந்து கெட்டிப்படும் உடல் இறுகி வலிமை உண்டாகும்
இதே நிலாவிரை சூரணத்துடன் பசுநெய் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் பெருத்து அழகாகும்
நிலாவிரை பொடியை பசும் வெண்ணெயில் குழைத்து சாப்பிட்டுவர திக்குவாய் குணமாகும்
நிலாவிரை பொடியை தயிருடன் கலந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள சிறு விஷங்கள் நீங்கும் உடல் அரிப்பு குணமாகும்
நிலாவிரை பொடியுடன் சம அளவு பனங் கற்கண்டு பொடியை கலந்து தினம் இருவேளை சாப்பிட்டு வந்தால் முதுமை நீங்கும் இளமை நீடிக்கும்
நிலாவிரை பொடியுடன் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து மத்தித்து இருபது நாட்கள் சாப்பிட்டு வந்தால் எலிகடி விஷம் சிறு பூச்சிகடி விஷம் நீங்கும்
மேலும்
நிலாவிரை பொடி பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வருவதால் முகத்திற்கு கலையும் மேனிக்கு அழகும் உண்டாகும்
நிலாவிரை இப்பொடியை நொச்சி இலை சாற்றில் குழைத்து சாப்பிட்டு வர வயிற்றுக் கடுப்பு குணமாகும்
நிலாவிரை சூரணத்தை பசும்பாலில் கலந்து ஒரு வாரம் காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புழுக்கள் நாக்குப்பூச்சிகள் இறந்து வெளியேறிவிடும்
பசு மோரில் நிலாவிரை சூரணத்தை ஒரு ஸ்பூன் அளவு கலந்து காலை மாலை பத்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் செரியாமை நோய் வெகுவிரைவாக குணமாகும்
பாகல் இலைச் சாற்றில் நிலாவிரை சூரணத்தை கலந்து சாப்பிட்டுவந்தால் செய்யான் கடி சிறு வண்டு விஷயங்கள் நீங்கிவிடும்
நிலாவிரை பொடியை சீனி சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வர பித்தம் தணியும் உடல் குளிர்ச்சியடையும்
எருமைப்பாலில் நிலாவரை சூரணத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள காணாக்கடி விஷங்களும் எளிதாக குணமாகும்
நிலாவிரை சூரணம் வல்லாரை சூரணம் இரண்டையும் சமமாக கலந்து தேனுடன் ஒரு மண்டல காலம் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் மூளை நரம்புகள் வலிமை பெற்று ஞாபக சக்தி உண்டாகும்
பள்ளி குழந்தைகளுக்கு இதை தருவதால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கி பசி உண்டாகும் சிந்தனைத் திறன் மேம்படும்
நிலாவிரை பொடியை மாதுளம்பழ சாற்றில் கலந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள கெட்ட நாற்றம் நீங்கும் சுகந்த மணம் வீசும்
நிலாவிரை சூரணத்துடன் திரிபலா கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும் வெகு மூத்திரம் தீரும்
நிலாவிரை சூரணத்துடன் திரிகடுகு கலந்து சாப்பிட்டு வந்தால் தீராத மலபந்தம் தீர்ந்து விடும்
நிலாவிரை சூரணத்துடன் ஆவாரை இலை சூரணத்தை சமமாக கலந்து சுடுநீரில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும் வெகுமூத்திரம் குணமாகும்
நிலாவிரை பொடியுடன் சம அளவு வசம்பு பொடியை சேர்த்து இதை வெண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லை நீங்கும் குடல் சார்ந்த நோய்கள் வராமல் நம்மை காக்கும்
நிலாவிரை சூரணத்தை சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும் மலபந்தம் தீரும் உண்ட உணவு எளிதாக சீரணமாகும் குடல் சார்ந்த வியாதிகள் அனைத்தும் விரைவில் விலகிவிடும்
நிலாவிரை பொடியுடன் சம அளவு கிராம்பு பொடியை கலந்து தினம் இரு வேளை சாப்பிட்டு வர விந்து கெட்டிப்படும் மலச்சிக்கல் நீங்கும் குடல் புழுக்கள் ஒழியும்
மூல நோயால் அவதிப்படுபவர் மற்றும் அஜீரண கோளாறு உள்ளவர்கள் நிலாவிரை சூரணத்தை தொடர்ந்து சாப்பிட கூடாது
ஒரு வேளைக்கு நிலாவிரை பொடியை மூன்று கிராம் அளவு சாப்பிட்டால் போதுமானது
எந்த வகையிலாவது நிலாவிரை பொடியை சாப்பிட்டுவந்தால்
இதனால்
மேகம் பித்தம் வாந்தி வாய் நீருறல் மலக்கட்டு வாய்வு தொல்லை சொறி சிரங்கு மூல வாய்வு கண் எரிச்சல் கை கால் காந்தல் உடல் எரிவு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்
நிலாவிரை பொடியை ஆண் குட்டி ஈன்ற வெள்ளாட்டுப் பாலில் கலந்து சாப்பிட்டு வர விந்து உற்பத்தி அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் தாம்பத்திய சுகத்தில் நல்ல நிர்வாக திறன் கூடும்
நிலாவிரை பொடியுடன் நெல்லிக்காயை பொடி செய்து சமமாக கலந்து தினம் இருவேளை தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர உடல் எரிவு நீங்கும் உடல் குளிர்ச்சி அடையும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
நிலாவிரை பொடியுடன் நெல்லிக்காய் இலையை பொடி செய்து சமமாய் கலந்து தினம் இரு வேளை சாப்பிட்டு வர மூச்சுத்திணறல் மற்றும் இருமல் குணமாகும்
நிலாவிரை பொடியை திராட்சைப் பழ ரசத்தில் கலந்துள்ள ரத்த உற்பத்தி அதிகரிக்கும்
நிலாவிரை இப்பொடியை வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ண விந்து கெட்டிப்படும் உடலுக்கு நல்ல சக்தி உண்டாகும் இதனால் உடல் சோர்வு நீங்கி ஆரோக்கியம் மேம்படும்
நிலாவிரை இப்பொடியை சுட வைத்த நல்லெண்ணெயில் கலந்துண்ண காணாக்கடி விஷம் தீரும்
ஒரு ஸ்பூன் நிலாவிரை சூரணத்துடன் தேன் கலந்து காலை மாலை ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் பருத்த உடல் இளைக்கும் தேவையற்ற கொழுப்பு குறையும் ஊளை சதை வற்றும் வாத நோய்கள் தீரும் நீர்த்த விந்து கெட்டிப்படும் உடல் இறுகி வலிமை உண்டாகும்
இதே நிலாவிரை சூரணத்துடன் பசுநெய் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் பெருத்து அழகாகும்
நிலாவிரை பொடியை பசும் வெண்ணெயில் குழைத்து சாப்பிட்டுவர திக்குவாய் குணமாகும்
நிலாவிரை பொடியை தயிருடன் கலந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள சிறு விஷங்கள் நீங்கும் உடல் அரிப்பு குணமாகும்
நிலாவிரை பொடியுடன் சம அளவு பனங் கற்கண்டு பொடியை கலந்து தினம் இருவேளை சாப்பிட்டு வந்தால் முதுமை நீங்கும் இளமை நீடிக்கும்
நிலாவிரை பொடியுடன் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து மத்தித்து இருபது நாட்கள் சாப்பிட்டு வந்தால் எலிகடி விஷம் சிறு பூச்சிகடி விஷம் நீங்கும்
மேலும்
நிலாவிரை பொடி பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வருவதால் முகத்திற்கு கலையும் மேனிக்கு அழகும் உண்டாகும்
நிலாவிரை இப்பொடியை நொச்சி இலை சாற்றில் குழைத்து சாப்பிட்டு வர வயிற்றுக் கடுப்பு குணமாகும்
நிலாவிரை சூரணத்தை பசும்பாலில் கலந்து ஒரு வாரம் காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புழுக்கள் நாக்குப்பூச்சிகள் இறந்து வெளியேறிவிடும்
பசு மோரில் நிலாவிரை சூரணத்தை ஒரு ஸ்பூன் அளவு கலந்து காலை மாலை பத்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் செரியாமை நோய் வெகுவிரைவாக குணமாகும்
பாகல் இலைச் சாற்றில் நிலாவிரை சூரணத்தை கலந்து சாப்பிட்டுவந்தால் செய்யான் கடி சிறு வண்டு விஷயங்கள் நீங்கிவிடும்
நிலாவிரை பொடியை சீனி சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வர பித்தம் தணியும் உடல் குளிர்ச்சியடையும்
எருமைப்பாலில் நிலாவரை சூரணத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள காணாக்கடி விஷங்களும் எளிதாக குணமாகும்
நிலாவிரை சூரணம் வல்லாரை சூரணம் இரண்டையும் சமமாக கலந்து தேனுடன் ஒரு மண்டல காலம் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் மூளை நரம்புகள் வலிமை பெற்று ஞாபக சக்தி உண்டாகும்
பள்ளி குழந்தைகளுக்கு இதை தருவதால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கி பசி உண்டாகும் சிந்தனைத் திறன் மேம்படும்
நிலாவிரை பொடியை மாதுளம்பழ சாற்றில் கலந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள கெட்ட நாற்றம் நீங்கும் சுகந்த மணம் வீசும்
நிலாவிரை சூரணத்துடன் திரிபலா கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும் வெகு மூத்திரம் தீரும்
நிலாவிரை சூரணத்துடன் திரிகடுகு கலந்து சாப்பிட்டு வந்தால் தீராத மலபந்தம் தீர்ந்து விடும்
நிலாவிரை சூரணத்துடன் ஆவாரை இலை சூரணத்தை சமமாக கலந்து சுடுநீரில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும் வெகுமூத்திரம் குணமாகும்
நிலாவிரை பொடியுடன் சம அளவு வசம்பு பொடியை சேர்த்து இதை வெண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லை நீங்கும் குடல் சார்ந்த நோய்கள் வராமல் நம்மை காக்கும்
நிலாவிரை சூரணத்தை சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும் மலபந்தம் தீரும் உண்ட உணவு எளிதாக சீரணமாகும் குடல் சார்ந்த வியாதிகள் அனைத்தும் விரைவில் விலகிவிடும்
நிலாவிரை பொடியுடன் சம அளவு கிராம்பு பொடியை கலந்து தினம் இரு வேளை சாப்பிட்டு வர விந்து கெட்டிப்படும் மலச்சிக்கல் நீங்கும் குடல் புழுக்கள் ஒழியும்
மூல நோயால் அவதிப்படுபவர் மற்றும் அஜீரண கோளாறு உள்ளவர்கள் நிலாவிரை சூரணத்தை தொடர்ந்து சாப்பிட கூடாது
ஒரு வேளைக்கு நிலாவிரை பொடியை மூன்று கிராம் அளவு சாப்பிட்டால் போதுமானது
எந்த வகையிலாவது நிலாவிரை பொடியை சாப்பிட்டுவந்தால்
இதனால்
மேகம் பித்தம் வாந்தி வாய் நீருறல் மலக்கட்டு வாய்வு தொல்லை சொறி சிரங்கு மூல வாய்வு கண் எரிச்சல் கை கால் காந்தல் உடல் எரிவு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்
பொதுவாக மூலிகை மருத்துவத்தை கையாளும் பொழுது உணவில் புளியை நீக்கி மருந்து உண்டால் மூலிகை வைத்தியம் நல்ல பலனைத் தரும் மேலும் உடலுக்கு பல நன்மைகளை உண்டாக்கும்
நிலாவிரை மூலிகை மலச்சிக்கலை நீக்கி அதன் மூலமாக உடலுக்கு நோய் வருவதை தடுக்கும் ஆற்றலை பெற்றிருப்பதால் இதை அனைத்து நோய்களையும் நீக்கி ஆயுளை வளர்க்கும் கற்ப மூலிகையாக சித்தர்களால் கருதப்படுகின்றது
நிலாவிரை மூலிகை மலச்சிக்கலை நீக்கி அதன் மூலமாக உடலுக்கு நோய் வருவதை தடுக்கும் ஆற்றலை பெற்றிருப்பதால் இதை அனைத்து நோய்களையும் நீக்கி ஆயுளை வளர்க்கும் கற்ப மூலிகையாக சித்தர்களால் கருதப்படுகின்றது
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment