பகல் உணவில் (மதிய உணவு) இந்த சீரணப்பொடியை முதல் சாதத்துடன் ஒரு தேக்கரண்டி அளவு...
சுத்தமான பசு நெய்யுடன்
சேர்த்து பிசைந்து சாப்பிட வேண்டும்
பயன்கள் :
ஊழிக்கால நோய்கள் வராது ....
தொற்று நோய்கள் அணுகாது...
அசீரணம் வராது ...
நன்கு பசியெடுக்கும் ....
உண்ட உணவு சீரணிக்கும்.
செய்முறை :
சுக்கு சுத்தி செய்து தோல் நீக்கியது 100 கிராம்
பால் பெருங்காயம் 100 கிராம்
கறிவேப்பிலை 100 கிராம்
திப்பிலி. 50 கிராம்
நற்சீரகம். 50 கிராம்
இந்துப்பு. 50 கிராம்
இவை யாவற்றையும் எடைப்படி எடுத்து சூரிய ஒளி யில் காய வைத்து இடித்து பொடித்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும் .
இது தான் சீரணப் பொடி
Comments
Post a Comment